Monday 15 July 2013

திருநெல்வேலி பேச்சாளர் து. விவேகானந்தன்

14.07.2013 அன்று  நடைபெற்ற புத்தக மதிபிட்டரங்கதில் திருநெல்வேலி பேச்சாளர் து. விவேகானந்தன் கலந்துகொண்டு சிறப்பித்தார் 

கவிஞர் செ . ராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு

14.07.2013 அன்று  நடைபெற்ற புத்தக மதிபிட்டரங்கதில்  வியர்வையில் நனைந்த முகங்கள் , சொல்லி வெல்வத உறவு ஆகிய கவிதை நூல்களின் ஆசிரியர் கவிஞர் செ . ராஜா  சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்பித்தார்.

Tuesday 12 March 2013

பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி தமிழ் துறை பேராசிரியர் முனைவர் செந்தில்குமார் அவர்களுக்கு முனைவர் பெரியசாமி பொன்னாடை அணிவிக்கிறார்

பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி  தமிழ் துறை பேராசிரியர் முனைவர் செந்தில்குமார் அவர்களுக்கு முனைவர் பெரியசாமி பொன்னாடை அணிவிக்கிறார்

dr tamilmaran speech


பேச்சு பயிலரங்கில் கவிஞர் அப்துல் கரீம் வரவேற்றார்

10.10.2013  அன்று ஆப்பிள் கணிப்பொறி நிறுவனத்தில் நடைபெற்ற பேச்சு பயிலரங்கில் கவிஞர் அப்துல் கரீம் வரவேற்றார் 

Tuesday 19 February 2013

17.02.2013 அன்று நடபெற்ற பதியம் இலக்கிய சங்கம நிகழ்ச்சியில் அரியலூர் அரசு கலை கல்லூரி ஆங்கிலத்துறை பேராசிரியர் க . மூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு உரையாற்றினார்

17.02.2013 அன்று நடபெற்ற பதியம் இலக்கிய சங்கம நிகழ்ச்சியில் அரியலூர் அரசு கலை கல்லூரி ஆங்கிலத்துறை பேராசிரியர் க . மூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு உரையாற்றினார் 

பேராசிரியர் பெரியார்தாசன் - பதியம் இலக்கிய சங்கமம்


பதியம்  இலக்கிய  சங்கமம் சார்பில் 17.02.2013 அன்று சிறப்பு கூட்டம்  நடைபெற்றது . பேராசிரியர் பெரியார்தாசன் சிறப்பு விருந்தினராக வந்து சிறப்பித்தார்  -