14.07.2013 அன்று நடைபெற்ற புத்தக மதிபிட்டரங்கதில் வியர்வையில் நனைந்த முகங்கள் , சொல்லி வெல்வத உறவு ஆகிய கவிதை நூல்களின் ஆசிரியர் கவிஞர் செ . ராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்பித்தார்.
17.02.2013 அன்று நடபெற்ற பதியம் இலக்கிய சங்கம நிகழ்ச்சியில் அரியலூர் அரசு கலை கல்லூரி ஆங்கிலத்துறை பேராசிரியர் க . மூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு உரையாற்றினார்