Thursday 27 September 2012

பேராசிரியர் முனைவர் க . தமிழ்மாறன் அவர்கள்

பேராசிரியர் டாக்டர் க தமிழ்மாறன் தலைமை உரை நிகழ்த்தினார்
அரியலூர் அரசு கலை கல்லூரி கணிப்பொறி துறை பேராசிரியர் டாக்டர் பொ அருள் வாசிப்பின் உன்னதம் என்னும் தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார் 

முறிந்த சிறகுகள்- அறிமுகம் - ஆசிரியர் ஆ. பாலமுருகன்

பெரம்பலூர் அரசு மேல் நிலை பள்ளி ஆசிரியர் ஆ. பாலமுருகன் கலீல் ஜிப்ரனின் - முறிந்த சிறகுகள் நூலை அறிமுகம் செய்தார் 

எழுத்தாளர் சே . சுரேஷ் நூல் அறிமுகம்

மாள கத்தி எழுதிய கன்னட மொழி பெயர்ப்பு நூலான கவர்மென்ட் பிராமணன் என்னும் நூலை எழுத்தாளர் சே . சுரேஷ் அறிமுகம் செய்து பேசினார் 

தமிழச்சி அவர்களின் வனப்பேச்சி - தர்மராஜ்

அரியலூர்  அரசு கலை  கல்லூரி முனைவர் பட்ட ஆய்வாளர் தர்மராஜ் கவிஞர் தமிழச்சி அவர்களின் வனப்பேச்சி எனும் நூலை அறிமுகம் செய்தார்  

இன்றைய விண்வெளி - அறிமுகம் - தரனிகுமார்

டாக்டர் ஆர் . கே. சண்முகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தரனிகுமார்  இன்றைய விண்வெளி என்னும் நூலை அறிமுகம் சித்து பேசினார் 

வே . செந்திகுமரன்

பேராசிரியர் ப . செல்வகுமார்-உயர் மொழி

பேராசிரியர் ப . செல்வகுமார்

டாக்டர் ஷாலினி அவர்களின் உயர் மொழி எனும் நூலை பற்றி மிக விரிவாக பேசினார் 

தலைமை ஆசிரியர் இன்பவாணன் காட்டு வாத்து என்ற நூலை பற்றி பேசினார்

பண்ருட்டி சிவாஸ் விஸ்டம் பள்ளி தலைமை ஆசிரியர் இன்பவாணன் காட்டு  வாத்து  என்ற நூலை பற்றி பேசினார் 

பிரபஞ்சத்தை மாற்றிய கண்டு பிடிப்புகள் ஜெயபிராகாஷ்

டாக்டர் ஆர் . கே. சண்முகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி  ஜெயபிராகாஷ்  பிரபஞ்சத்தை மாற்றிய கண்டு பிடிப்புகள் என்ற நூலை பற்றி பேசினர் 

ஆ. ராமானுஜம் சிறப்பு விருந்தினருக்கு நினைவு பரிசு வழங்குகிறார்

டாக்டர் பெரியசாமி பேசியபோது

சிறப்பு விருந்தினருக்கு நினைவு பரிசு ஆ. ராமானுஜம் வழங்குகிறார்

பேராசிரியர் முனைவர் க . தமிழ்மாறன் அவர்கள் தலைமை ஏற்று 'ஓசோ' வின் 'போனால் போகட்டும் கொண்டாடுவோம்' எனும் நூலை பற்றி மைக் விரிவாக எடுத்துரைத்தார் .

23.09.12 பதியம் நூல் அரங்கத்தில் பேராசிரியர் முனைவர் க . தமிழ்மாறன் அவர்கள் தலைமை ஏற்று 'ஓசோ' வின் 'போனால் போகட்டும் கொண்டாடுவோம்' எனும் நூலை பற்றி மைக் விரிவாக எடுத்துரைத்தார் .

இரா . பி. சேதுப்பிள்ளை அவர்களின் தமிழ் விருந்து

23.09.2012 அன்று பதியம் நூல் அரங்கத்தில் மதுரை காமராசர் பல்கலைக் கழக முனைவர் பட்ட ஆய்வாளர் மு. முத்துமாறன் இரா . பி. சேதுப்பிள்ளை அவர்களின் தமிழ் விருந்து என்னும் நூலை மதிப்பிடு செய்தார் .

அடம்பு இனி உலகம் முழுவதும் வலம் வரும்


அடம்பு  இனி  உலகம் முழுவதும் வலம்  வரும்