23.09.12 பதியம் நூல் அரங்கத்தில் பேராசிரியர் முனைவர் க . தமிழ்மாறன் அவர்கள் தலைமை ஏற்று 'ஓசோ' வின் 'போனால் போகட்டும் கொண்டாடுவோம்' எனும் நூலை பற்றி மைக் விரிவாக எடுத்துரைத்தார் .
23.09.2012 அன்று பதியம் நூல் அரங்கத்தில் மதுரை காமராசர் பல்கலைக் கழக முனைவர் பட்ட ஆய்வாளர் மு. முத்துமாறன் இரா . பி. சேதுப்பிள்ளை அவர்களின் தமிழ் விருந்து என்னும் நூலை மதிப்பிடு செய்தார் .