07.10.2012 அன்று பதியம் இல்லகிய சங்கமம் நூல் மதிப் பீடு அரங்கத்தில் சமூக சேவகர் கை களத்தூர் இராஜி - கங்காதரன் எழுதிய தொலைந்த உலகு என்னும் நூலை மிக விரிவாக எடுத்து உரைத்தார் .
பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல் நிலை பள்ளி முதுகலை தமிழ் ஆசிரியர் துரை . இரவி சித்தார்த்தன் பி.வி. கணேசன் எழுதிய - சவால்களும் சந்தர்ப்பங்களும் என்னும் நூலை அறிமுகம் செய்து சிறப்புரை ஆற்றினார் .
கள்ளக்குறிச்சி டாக்டர் ஆர் . கே. சண்முகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
ஆங்கில துறை 3 ம் ஆண்டு மாணவர் சின்னமணி personality development for youth என்னும் நூலை அறிமுகம் செய்து
பேசினார்
பெரம்பலூர் அரசு மேல் நிலை பள்ளி கணித ஆசிரியர் ஆ. பாலமுருகன் வின்சென்ட் ஏ சுமித் மு . சரவணன் - அசோகர் இந்தியாவின் பெளத்த பேரசர் என்னும் நூலை அறிமுகம் செய்தார்
கள்ளக்குறிச்சி டாக்டர் ஆர் . கே. சண்முகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆங்கில துறை 3 ம் ஆண்டு மாணவர் ஜெயப் பிரகாஷ் true knowledge என்னும் நூலை அறிமுகம் செய்து பேசினார்
07.10.2012 அன்று பதியம் இல்லகிய சங்கமம் நூல் மதிப் பீடு அரங்கத்தில்
அரியலூர் அரசு கலை கல்லூரி தமிழாய்வு துறை பேராசிரியர் முனைவர் க . தமிழ்மாறன் கனிமொழி யின் - சிகரங்களில் உறைகிறது காலம் என்னும் நூலை மிக விரிவாக எடுத்து உரைத்தார் .
07.10.2012 அன்று பதியம் இல்லகிய சங்கமம் நூல் மதிப் பீடு அரங்கத்தில் அரியலூர் அரசு கலை கல்லூரி கணிப்பொறி துறை பேராசிரியர் டாக்டர் அருள் கோபிநாத் - நேர் நேர் தேமா என்னும் நூலை மிக விரிவாக எடுத்து உரைத்தார் .
பெரம்பலூர் பதியம் இலக்கிய சங்கமம் சார்பில் 07.10.2012 அன்று நடை பெற்ற நூல் மதிப் பீடு அரங்கத்தில் க . ப அறவாணன் எழுதிய தமிழர் மேல் நிகழ்ந்த பண்பாட்டு படை எடுப்புகள் என்னும் நூலை ஆசிரியர் சா . சின்னசாமி அறிமுகம் செய்தார் .